×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

செல்போனில் பேசிக்கொண்டிருந்த மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்.! துடிதுடித்து கதறிய பெற்றோர்கள்!!

girl falling down from upstair while talking in mobile

Advertisement

சென்னை அயனாவரம் வடக்கு மாடவீதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ராம். இவரது மகள் தீபிகா.

 16  வயது நிறைந்த இவர் நேற்று இரவு 3 வது மாடியிலிருந்து செல்போனில் பேசி கொண்டு இருந்துள்ளார்.  அப்பொழுது இருட்டில் நிலை தடுமாறிய அவர் மாடியிலிருந்து கீழே விழுந்தார்.

 இதனால் தீபிகா தலையில் பயங்கரமாக அடிபட்டு ரத்தவெள்ளத்தில் மிதந்துள்ளார். இதனை உண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவர்  சிகிச்சை பெற்று வருகிறார்.

 இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பெற்றோரிடம் விசாரித்து வருகின்றனர் . மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#phone #upstair #falling down
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story