×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தொழுகை சத்தம் கேட்டதும் பாட்டுக்கச்சேரி இடைநிறுத்தம்.. வேற்றுமையில் ஒற்றுமையை நிரூபித்த செஞ்சி மக்கள்..!!

தொழுகை சத்தம் கேட்டதும் பாட்டுக்கச்சேரி இடைநிறுத்தம்.. வேற்றுமையில் ஒற்றுமையை நிரூபித்த செஞ்சி மக்கள்..!!

Advertisement

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் அமைந்துள்ள செஞ்சிக்கோட்டை கமலக்கன்னியம்மன் கோவிலில் திருவிழா நடைபெறுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா தினமும் பல்வேறு நிகழ்ச்சிகளால் களைகட்டும். 

இந்நிலையில், நேற்று இரவு விழாக்குழு சார்பாக பாட்டுக்கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிலையில், இடையில் மசூதியில் தொழுகைக்கான ஒலி கேட்டது. 

அதனைத்தொடர்ந்து, சகோதரதத்துவ மதத்தினரின் இறைவணக்கத்திற்கு தலைவணங்கி, பாட்டுக்கச்சேரி நிகழ்ச்சி ஒரு சில நிமிடம் நிறுத்தப்பட்டது. இதனால் அந்நகர மக்கள் வேற்றுமையில் ஒற்றுமை என்பதை நிரூபித்து இருக்கின்றனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Gingee #hindu #muslim #Brotherhood #friendship
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story