ஒற்றை யானைத்தாக்கி கூலித்தொழிலாளி பலி.. உறவினர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!
ஒற்றை யானைத்தாக்கி கூலித்தொழிலாளி பலி.. உறவினர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!
தேயிலை தோட்டத்தில் ஒற்றை யானை தாக்கியதில், கூலித்தொழிலாளி பலியான பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் அருகாமையில் பவானி எஸ்டேட் என்ற தனியார் தேயிலை தோட்டம் உள்ளது. இந்த நிலையில், அங்கு கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்த முருகன் என்பவர் நேற்று வழக்கம் போல வேலைக்கு சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து இரவு முழுவதும் அவர் வீடு திரும்பாத காரணத்தால், சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் எஸ்டேட் பகுதியில் சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு அவர் ஒற்றை யானை தாக்கி உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362