தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அட பாதகத்தி இப்டி பண்ணிட்டியே... பெற்ற தாயை துடிதுடிக்க கொன்ற மகள்.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி காரணம்.!

அட பாதகத்தி இப்டி பண்ணிட்டியே... பெற்ற தாயை துடிதுடிக்க கொன்ற மகள்.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி காரணம்.!

dughetr killed her mother Advertisement

தூத்துக்குடி மேலசண்முகபுரத்தைச் சேர்ந்த மாடசாமி என்பவரது மனைவி முனியலட்சுமி. இவர் அரசு மருத்துவமனை தற்காலிக தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

கணவர் மாடசாமியுடன் ஏற்பட்ட  கருத்து வேடுபாடு காரணமாக தனது 2 மகள், 1 மகனுடன் தனியாக வசித்து வந்தார் முனியலட்சுமி. இவரது 17 வயது மகள் பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

முனியலட்சுமியின் மகள் தங்ககுமார், கண்ணன் ஆகிய இரண்டு நண்பர்களுடன் போனில் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனை முனியலட்சுமி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மகள், கடந்த சனி்க்கிழமை இரவு ஆண் நண்பர்களின் உதவியுடன் முனியலட்சுமியை  துடிதுடிக்க கொலை செய்துள்ளார்.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார் முனியலட்சுமியின் மகள். இதனையடுத்து மகள் மற்றும் முனியலட்சுமியைக் கொலை செய்ய உதவியதாக அவரது நண்பர்களையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#daughter #killed #mother
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story