ஜெயலலிதா போல கெத்து காட்டும் முக ஸ்டாலின்! துள்ளிகுதிக்கும் திமுகவினர்!
dmk done a great job
இந்திய நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளில் வேலூர் தொகுதியை தவிர 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், காலியாக இருக்கும் 22 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.
நாடு முழுவதும் இன்று (வியாழக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்திய அளவில் பாஜக கூட்டணி 342 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மற்ற மாநில கட்சிகள் 110 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இதில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சிகள் பெரிதாக எங்குமே வெற்றிபெறவில்லை. அதேபோல் மாநில கட்சிகளும் எங்கும் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை.
தமிழகத்தில் தற்போது திமுக 36 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனால் காங்கிரசுக்கு அடுத்து திமுக பெரிய கட்சியாக உருவெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக வெற்றி பெற்றதை போலவே தற்போதைய தேர்தலில் திமுக வெற்றி பெரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362