×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சரக்கு கேட்டு நண்பனுக்கு கத்திக்குத்து: தர்மபுரியில் பரபரப்பு சம்பவம்.!

சரக்கு கேட்டு நண்பனுக்கு கத்திக்குத்து: தர்மபுரியில் பரபரப்பு சம்பவம்.!

Advertisement

 

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, அண்ணா நகர் பகுதியில் வசித்து வந்தவர் சத்தியமூர்த்தி. சம்பவத்தன்று சத்தியமூர்த்தி, நண்பர்கள் செல்வம், விக்னேஷ், குமார், சேகர் அண்ணா நகர் பகுதியில் ஒன்றாக சேர்ந்து மதுபானம் அருந்தி இருக்கின்றனர். 

அச்சமயம் மதுபானம் காலியாகியதால் அனைவருக்கும் போதவில்லை என்று கூறப்படுகிறது. மதுபானம் வாங்கித்தருமாறு செல்வம் சத்தியமூர்த்தியிடம் கேட்கவே, அவர் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த செல்வம் அவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளார். நண்பர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்த நிலையில், அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Dharmapuri #tamilnadu #murder attempt
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story