15 வயது சிறுமியை கடத்திய 17 வயது பாலிடெக்னீக் கல்லூரி மாணவன் - தந்தை கதறல்.!
15 வயது சிறுமியை கடத்திய 17 வயது பாலிடெக்னீக் கல்லூரி மாணவன் - தந்தை கதறல்.!
கடலூர் மாவட்டத்தில் வேப்பூரில் 15 வயதுடைய பத்தாம் வகுப்பு பயின்று வரும் சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இதே பகுதியில் பாலிடெக்னீக் கல்லூரியில் பயின்று வரும் 17 வயது மாணவர் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற சிறுமியை பாலிடெக்னீக் பயின்று வரும் கல்லூரி மாணவர் கடத்தி சென்றதாக தெரியவருகிறது. இந்த விஷயம் தொடர்பாக சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குபதிந்துள்ள சிறுபாக்கம் காவல் துறையினர் இருவரையும் தேடி வருகிறார்கள்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362