×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குடும்பச்சண்டையில் மனைவி திட்டியதால் ரோசப்பட்ட விவசாயி தற்கொலை; மதுவில் பூச்சி மருந்து கலந்து சோகம்.!

குடும்பச்சண்டையில் மனைவி திட்டியதால் ரோசப்பட்ட விவசாயி தற்கொலை; மதுவில் பூச்சி மருந்து கலந்து சோகம்.!

Advertisement

 

கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி, வெங்கடாம்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் சீனிவாசன். இவர் விவசாயியாக இருந்து வருகிறார். இவருக்கும் - மனைவிக்கும் அடிக்கடி குடும்ப சண்டை நடக்கும்.

இந்த நிலையில், சம்பவத்தன்றும் தம்பதிகளுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரத்தில் மனைவி கணவர் சீனிவாசனை திட்டி இருக்கிறார். 

ஒருகட்டத்தில் மனதுடைந்துபோன சீனிவாசன், மதுபானத்தில் பூச்சி மருந்து கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Cuddalore #Kurinjipadi #man #suicide #tamilnadu
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story