×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஓமத்தண்ணீர் விற்பனை செய்து வந்த பெண்மணி பரிதாப பலி; கார் மோதி ஏற்பட்ட விபத்தில் சோகம்.!

ஓமத்தண்ணீர் விற்பனை செய்து வந்த பெண்மணி பரிதாப பலி; கார் மோதி ஏற்பட்ட விபத்தில் சோகம்.!

Advertisement

கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி, பின்னலூர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவரின் மனைவி தமிழரசி (வயது 53). இவர் ஓமத்தண்ணீர் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். 

இந்நிலையில், இன்று வடலூர் மாதா கோவில் பகுதியில் ஓமத்தண்ணீர் விற்பனை செய்துவிட்டு, மீண்டும் வடலூர் சாலையில் நடந்து வந்துகொண்டு இருந்தார். 

அந்த சமயத்தில் அவ்வழியே வந்த கார் மோதி தமிழரசி படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பழனிடன்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Cuddalore #புவனகிரி #கடலூர் #பெண்மணி உயிரிழப்பு #Crime news #Accident news #car accident
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story