×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விமான நிலைய வளாகத்திலேயே சிஆர்பிஎப் வீரர் மாரடைப்பால் பலி.!

விமான நிலைய வளாகத்திலேயே சிஆர்பிஎப் வீரர் மாரடைப்பால் பலி.!

Advertisement

 

மத்திய தொழிற் பாதுகாப்பு படையில் பணியாற்றி வருபவர் ராதேஷ் குமார். இவரின் சொந்த ஊர் டெல்லி ஆகும். 

நேற்று இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, விடுமுறை எடுத்து டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்துள்ளார். 

அங்கு திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்படவே, விமான நிலைய வளாகத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக பலியாகினார்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crpf #tamilnadu #India
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story