விஜயகாந்த் வீட்டில் நடந்த திருட்டு!. அதிர்ச்சி சம்பவம்!.
விஜயகாந்த் வீட்டில் நடந்த திருட்டு!. அதிர்ச்சி சம்பவம்!.
சென்னையில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டில் 2 பசுமாடுகள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் சென்னை காட்டுப்பாக்கத்தில் புதிதாக வீடு ஒன்றை கட்டி வருகிறார். அந்த வீட்டிலிருந்த 2 பசுமாடுகள் தற்போது திருட்டு போயுள்ளது.
இதையடுத்து பூந்தமல்லி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்தின் வீட்டில் நடந்த அந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362