1 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 1 லட்ச ரூபாயை இழந்த ஜவுளிக்கடை.. நுகர்வோர் தீர்ப்பாயம் வழங்கிய அதிரடி தீர்ப்பு.!
1 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 1 லட்ச ரூபாயை இழந்த ஜவுளிக்கடை.. நுகர்வோர் தீர்ப்பாயம் வழங்கிய அதிரடி தீர்ப்பு.!
திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்ச விற்பனை விலையை விட ஒரு ரூபாய் அதிகமாக வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலித்ததால் நுகர்வோர் நீதிமன்றம் ஜவுளி கடைக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது. இந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் விற்பனை செய்யப்படும் துணிகளுக்கு அதில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச விற்பனை விலையை விட ஒரு ரூபாய் அதிகம் விற்பனை செய்ததாக தெரிகிறது.