×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மணைவியிடமும், கணவனிடமும் உறவு வைத்து உள்ளாசம் அனுபவித்த கல்லூரி மாணவன்!.

மணைவியிடமும், கணவனிடமும் உறவு வைத்து உள்ளாசம் அனுபவித்த கல்லூரி மாணவன்!.

Advertisement

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே  ராமன் என்பவரும் அவரது மனைவி அனிதா என்பவரும் வசித்து வந்தனர். ராமன் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். ராமனுக்கும்,
விழுப்புரம் சொர்ணாவூரை சேர்ந்த கல்லூரி மாணவன் சந்தோஷ்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. 

அவர்களின் பழக்கம் வேறு லெவலுக்கு சென்று இருவரும் அவ்வப்போது ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் சந்தோஷ்மார் அடிக்கடி ராமன் வீட்டிற்கு வந்து போயுள்ளார்.

அப்போது ராமன் மனைவி அனிதாவிற்கும், சந்தோஷ்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறி இருவரும் அவ்வப்போது உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த விசயம் ராமனுக்கு தெரிந்ததால்  சந்தோஷ்மாருடன் பழகுவதை நிறுத்தியுள்ளார்.
ஆனாலும் விடாத ராமன் சந்தோஷ்குமாரை மிரட்டி அவருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். 

இதனை சந்தோஷ்மார் அனிதாவிடம் கூறியுள்ளார். பின் இருவரும் சேர்ந்து ராமனை கொல்ல திட்டமிட்டனர்.
ராமனுக்கு மதுவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து அனிதாவும், சந்தோஷ்குமாரும் சேந்து ராமனை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து போலீஸார்  இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#husband and wife #illegal affairs #college student
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story