×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இளைஞரை கொலை செய்து காவல் நிலையத்தில் சரணடைந்த சிறுவன்; பதறவைக்கும் சம்பவம்.!

இளைஞரை கொலை செய்து காவல் நிலையத்தில் சரணடைந்த சிறுவன்; பதறவைக்கும் சம்பவம்.!

Advertisement

 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒண்டிப்புதூர் பகுதியில் இளைஞர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்டார். அவர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சொல்லப்படும்போது பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த விஷயம் தொடர்பாக சிங்காநல்லூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் பிரணவ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.  

இவரை கொலை செய்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் இளைஞரை கொலை செய்ததாக சூலூர் காவல் நிலையத்தில் 17 வயது சிறுவன் சரணடைந்து இருக்கிறார். 

அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Coimbatore #tamilnadu #death #Minor boy
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story