தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தனியார் பேருந்து மோதி தந்தை, 3 வயது மகன் பரிதாப பலி; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.! 

தனியார் பேருந்து மோதி தந்தை, 3 வயது மகன் பரிதாப பலி; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.! 

Coimbatore Man and 3 Aged Child Died an Accident Wife Undergoing Treatment on Hospital  Advertisement

 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் அசோக் குமார் (வயது 32). இவரின் மனைவி சுசீலா (வயது 30). தம்பதிகளுக்கு 3 வயதுடைய மகன் இருக்கிறார். 

கடந்த பிப்ரவரி 09ம் தேதி பெரியபாளையம் பகுதியில் இவர்கள் இருசக்கர வானகத்தில் சென்றுகொண்டு இருந்தனர். அச்சமயம் இருசக்கர வாகனத்தின் மீது அசுரவேகத்தில் வந்த தனியார் பேருந்து மோதியது. 

இந்த விபத்தில் அசோக் குமார் மற்றும் அவரின் 3 வயதுடைய மகன் சர்வானந்த் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த சுசீலா மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். 

இந்த விபத்து குறித்த பதைபதைப்பு காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Coimbatore #tamilnadu #accident #death
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story