×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சென்னை ராயப்புரத்தில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா.! நேற்று ஒரே நாளில் 12 பேர் பாதிப்பு!

Chennai rayapuram peoples more affected by corona

Advertisement

சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸின் கோரத்தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. இதுவரை கொரோனாவால் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மட்டும் 199 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அதிலும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டது வட சென்னை பகுதியான ராயப்புரம் தான். ராயப்புரத்தில் நேற்று ஒரே நாளில் 12 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் மொத்தமாக இதுவரை 63 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து திருவிக நகரில் 26, அண்ணா நகர் மற்றும் கோடம்பாக்கத்தில் 22, தண்டையார்பேட்டை 17, தேனாம்பேட்டை 14, பெருங்குடி மற்றும் அடையாறில் 6, வளசரவாக்கம் மற்றும் திருவொற்றியூர் 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #corona #Rayapuram
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story