×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மழையின் போது சிறுநீர் கழித்ததால் துயரம்.. மின்சார தாக்குதலுக்குள்ளான வடமாநில தொழிலாளி.! சென்னை வெள்ளத்தில் சோகம்.!!

மழையின் போது சிறுநீர் கழித்ததால் துயரம்.. மின்சார தாக்குதலுக்குள்ளான வடமாநில தொழிலாளி.! சென்னை வெள்ளத்தில் சோகம்.!!

Advertisement

 

தலைநகர் சென்னையை புரட்டி எடுத்த மிக்ஜாம் புயல் தற்போது ஆந்திராவில் கரையை கடந்து வருகிறது. புயலின் காரணமாக சென்னை மாநகரில் எட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சார்ந்த புலம்பெயர் தொழிலாளியான மிதுன் முர்மு கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.

இவர் கீழ்ப்பாக்கம் காவல் நிலைய குடியிருப்பு வளாகத்தில் மழை பெய்யும் போது இயற்கை உபாதையை கழித்ததாக தெரிய வருகிறது. சிறுநீர் கழிக்கும் போது எதிர்பாராதவிதமாக மின்சார தாக்குதலுக்கு உள்ளாகவே, அங்கேயே படுகாயமடைந்து விழுந்திருக்கிறார். 

இதனையடுத்து அவரை மீட்ட சக நண்பர்கள் கேஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest news #tamilnadu #Chennai Flood #சென்னை வெள்ளம் #Electric Attack
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story