ஹோட்டலில் அந்த தொழில்.. கதவை திறந்த அதிகாரிகள்., 6 ஆண்களுடன், 5 பெண்கள் பகீர் காட்சிகள்..!
ஹோட்டலில் அந்த தொழில்.. கதவை திறந்த அதிகாரிகள்., 6 ஆண்களுடன், 5 பெண்கள் பகீர் காட்சிகள்..!
கோயம்பேடு அருகே உள்ள சொகுசு விடுதியில் விபசாரம் நடத்திய கும்பல், வாடிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தை, சின்மயா நகர் பகுதியில் சொகுசு விடுதி உள்ளது. இந்த விடுதியில் விபச்சாரம் நடைபெறுவதாக கோயம்பேடு காவல் ஆய்வாளர் சந்திர சேகருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, விடுதிக்கு சென்ற காவல் துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில், அழகிகள் தங்களின் வாடிக்கையாளருடன் உல்லாசமாக இருப்பது உறுதியானது.
விடுதியின் மேலாளரான சிதம்பரத்தை சார்ந்த சீனிவாசன் மற்றும் வாடிக்கையாளர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 30 வயதுக்கு கீழ் இருந்த 5 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362