தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Breaking: அடுத்த 3 மணிநேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

#Breaking: அடுத்த 3 மணிநேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

chennai-imd-announce-28-aug-2023-07-am-report Advertisement

 

தமிழகத்தில் 1ம் தேதி வரையில் லேசான மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாகவே அறிவித்து இருந்தது. 

இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை பெய்யும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

chennai

அதன்படி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய 10 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதனால் காலை நேரத்தில் பள்ளி-கல்லூரிகள், அலுவலகங்களுக்கு செல்வோர் மழையில் இருந்து பாதுகாப்பாக செல்ல குடை எடுத்து செல்ல அறிவுறுத்தப்படுகிறது. 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #tamilnadu #rain
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story