இன்று சென்னையில் உள்ள வழக்கம்போல செயல்படும் - முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு.!
இன்று சென்னையில் உள்ள வழக்கம்போல செயல்படும் - முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு.!
கடந்த மாதம் தமிழகமெங்கும் வெளுத்து வாங்கிய கனமழையின் காரணமாக, பல மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு இருந்தது.
தற்போது, விடுமுறை நாட்களை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஏற்கனவே மழைக்காக விடப்பட்டு இருந்த விடுமுறையை ஈடு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், பிப் 4ம் தேதியான இன்று சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362