×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Breaking: சாலையை கடக்க நின்றவர்கள் மீது டிப்பர் லாரி மோதி பயங்கர விபத்து.. 6 பேர் நிகழ்விடத்திலேயே பலி; தமிழகமே கண்ணீர்..!

#Breaking: சாலையை கடக்க நின்றவர்கள் மீது டிப்பர் லாரி மோதி பயங்கர விபத்து.. 6 பேர் நிகழ்விடத்திலேயே பலி; தமிழகமே கண்ணீர்..!

Advertisement

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பொத்தேரி பகுதியில், அதிவேகத்தத்துடன் வந்த டிப்பர் லாரி சாலையை கடக்க முயற்சித்தவர்கள் மீது மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்த விபத்தில் நிகழ்விடத்திலேயே 6 பேர் பரிதாபமாக பலியாகினர். லாரி மோதியதில் படுகாயமடைந்தோர் மீட்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களில் சிலரின் நிலைமையானது மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், உயிர்ப்பலி அதிகரிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest news #tamilnadu #தமிழ்நாடு #செங்கல்பட்டு #Road accident
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story