தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#BigBreaking: செங்கல்பட்டு நீதிமன்ற வளாகத்தில் பயங்கரம்; வெடிகுண்டு வீசி ஓடஓட வெட்டி கொலை..!

#BigBreaking: செங்கல்பட்டு நீதிமன்ற வளாகத்தில் பயங்கரம்; வெடிகுண்டு வீசி ஓடஓட வெட்டி கொலை..!

chengalpattu-court-man-killed-by-5-man-gang Advertisement

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற வாசலில் நாட்டு வெடிகுண்டு வீசி, கத்தி உட்பட பயங்கர ஆயுதத்தால் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். 

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்காக ஆஜராக வந்த நபரை, 5 பேர் கும்பல் கொலை செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. 

Chengalpattu

இந்த சம்பவத்தால் செங்கல்பட்டு நீதிமன்ற வளாக பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்ற விசாரணை நடந்து வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Chengalpattu #செங்கல்பட்டு #Latest news #bomb blast
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story