×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆம்பூர் பிரியாணி கடையில் உணவு சாப்பிட்ட 13 பேருக்கு வாந்தி-மயக்கம்.. மருத்துவமனையில் அனுமதி.!

ஆம்பூர் பிரியாணி கடையில் உணவு சாப்பிட்ட 13 பேருக்கு வாந்தி-மயக்கம்.. மருத்துவமனையில் அனுமதி.!

Advertisement

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் பகுதியில், ஆம்பூர் பிரியாணி கடை செயல்பட்டு வருகிறது. 

இந்த பிரியாணி கடையில் நேற்று உணவு வாங்கி சாப்பிட்ட 13 பேருக்கு அடுத்தடுத்து உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. 

அனைவரும் வாந்தி-மயக்கம் தொடர்பான பிரச்சனையை எதிர்கொண்டுள்ளனர். இதனையடுத்து, கடையில் தரமற்ற முறையில் உணவு சமைத்து வழங்கப்பட்டதா? என விசாரணை நடந்து வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Chengalpattu #Ambur Biryani #food poison
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story