#|BREAKING: தமிழகத்தை மீண்டும் உலுக்கிய வெடி விபத்து... காவல்துறை தீவிர விசாரணை.!
#|BREAKING: தமிழகத்தை மீண்டும் உலுக்கிய வெடி விபத்து... காவல்துறை தீவிர விசாரணை.!

நேற்று கிருஷ்ணகிரி பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்த துயரம் மறைவதற்குள் மீண்டும் ஒரு வெடி விபத்து தமிழகத்தை அதிரச் செய்திருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் அருகே பூங்குடி என்ற பகுதியில்
பயங்கர வெடி விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த வெடி விபத்தில் ஆறு பேர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நடையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.