தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#BREAKING| 6 வயது சிறுவன் காம கொடூரனால் கொலை... காவல்துறை விசாரணையில் வெளியான அதிர்ச்சி உண்மை.!

#BREAKING| 6 வயது சிறுவன் காம கொடூரனால் கொலை... காவல்துறை விசாரணையில் வெளியான அதிர்ச்சி உண்மை.!

breaking-news-a-6-year-old-boy-was-murdered-by-a-lecher Advertisement

தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் 6 வயது சிறுவன்  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம்  அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அவனது உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன்  தண்ணீர் தொட்டிக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இது தொடர்பான காவல்துறையின் விசாரணையில் சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்தது தெரிய வந்தது.

tamilnadu

இதனைத் தொடர்ந்து சிறுவனின் உறவினரான பிரகாஷ் என்பவர் மீது சந்தேகம் கொண்ட காவல்துறை அவரைப் பிடித்து விசாரணை செய்ததில் உண்மையை ஒப்புக்கொண்டார். தண்ணீர் தொட்டிக்குள் வைத்து சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது கூச்சலிட்டதால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக ஒப்புக் கொண்டிருக்கிறான் காமக்கொடூரன் பிரகாஷ்.

இதனைத் தொடர்ந்து அவனைக் கைது செய்த காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாக  சிறுவனின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியிருக்கின்றனர். ஆறு வயது சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு  கொலை செய்யப்பட்ட சம்பவம் தர்மபுரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #breakingnews #BOYRAPED #Crime #RELATIVEARRESTED
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story