×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணுடன் பலமுறை உல்லாசம்... கடைசியில் கம்பிநீட்டிய காதலன் கைது.!

ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணுடன் பலமுறை உல்லாசம்... கடைசியில் கம்பிநீட்டிய காதலன் கைது.!

Advertisement

ஆசை வார்த்தை கூறி இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்துவிட்டு திருமணம் செய்ய மறுக்க இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் வருண் பிரகாஷ் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக அருண் பிரகாஷ், பொள்ளாச்சியில் செவிலியராக வேலை செய்து வரும் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை வந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

இதனிடையே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளம்பெண் கூறியதற்கு வரும் பிரகாஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அந்த இளைஞரின் பெற்றோரும் இளம்பெண்ணை மிரட்டியுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட இளம் பெண் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வரும் பிரகாஷ் மற்றும் அவரது பெற்றோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Covai #pollachi #Cheat and enjoy #bangalore
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story