மிதந்து வந்த உடல்.! அதிர்ச்சியில் பொதுமக்கள்.! காவல்துறை விசாரணை.!
மிதந்து வந்த உடல்.! அதிர்ச்சியில் பொதுமக்கள்.! காவல்துறை விசாரணை.!
ஈரோடு மாவட்டத்தில் வாய்க்காலில் மிதந்து வந்த சடலத்தால் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் புங்கம்பாடியில் உள்ள கீழபவானி வாய்க்காலில் சடலம் ஒன்று மிதந்து வந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் காவல்துறையினர்.