×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அனுமதி இன்றி அதிமுகவினர் வைத்த பேனர்; இபிஎஸ் - ஓபிஎஸ் இரு தரப்பினர் மீது வழக்கு பதிவு..!!

அனுமதி இன்றி அதிமுகவினர் வைத்த பேனர்; இபிஎஸ் - ஓபிஎஸ் இரு தரப்பினர் மீது வழக்கு பதிவு..!!

Advertisement

அதிமுகவினர், அனுமதியின்றி பேனர் வைத்த வழக்கு, ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் தரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவிற்காக அதிமுக சார்பில், பல பகுதிகளில் அனுமதியில்லாமல் பேனர் வைத்ததாக அதிமுகவினர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இந்நிலையில் சிவகங்கை அதிமுக இபிஎஸ் அணியினர் 35 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நகர செயலாளர் ராஜா, வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன் ஆகியோர் மீது அனுமதியின்றி பேனர் வைத்ததற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஓபிஎஸ் அணியினர், கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியின்றி பேனர் வைத்ததால், ஓ.பி.எஸ் தரப்பை சேர்ந்த சேகர் உள்ளிட்டோர் மீதும்  காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil nadu #AIADMK #banner #Without Permission #case filed #eps #ops
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story