×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

4 ஏடிஎம்-ல் ரூ.75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம்..! வடமாநிலங்களில் முகாமிட்டுள்ள தமிழக தனிப்படை..!!

4 ஏடிஎம்-ல் ரூ.75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம்..! வடமாநிலங்களில் முகாமிட்டுள்ள தமிழக தனிப்படை..!!

Advertisement

திருவண்ணாமலை நகரில் இருக்கும் ஏடிஎம் மையத்தில் அடுத்தடுத்த கொள்ளையானது நடைபெற்றது. அங்குள்ள நான்கு ஏடிஎம்-இல் ரூ.75 லட்சம் ஒரே நாள் இரவில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வட மாநிலத்தைச் சார்ந்த இரு பிரிவினர் கொல்லையில் ஈடுபட்டு தப்பி சென்றுள்ளதை உறுதி செய்துள்ளனர்.

இதனால் 8 தனிப்படையினர் அமைக்கப்பட்டு அவர்களை ஹரியானா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Thiruvannamalai district #tamilnadu #ATM Robbery #வங்கி கொள்ளை #திருவண்ணாமலை மாவட்டம் #தமிழ்நாடு
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story