ராணுவ வீரரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை.! அதிர்ச்சி காரணம்.!
சென்னை ஆவடி அருகே உள்ள ராணுவ மருத்துவமனையில் பாதுகாப்பு அதிகாரியாக வேலை செய்து வருகிறார் ச
சென்னை ஆவடி அருகே உள்ள ராணுவ மருத்துவமனையில் பாதுகாப்பு அதிகாரியாக வேலை செய்து வருகிறார் சந்தோஷ் குமார். ராணுவ வீரரான இவருக்கு வினுபிரியா என்பவருடன் திருமணமாகி இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் சந்தோஷ்குமார் நேற்று முன்தினம் அருகில் உள்ள பூங்காவிற்கு குழந்தைகளை விளையாடுவதற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாக பிள்ளைகளை பூங்காவிற்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளார் வினுபிரியா. ஆனாலும் மனைவியின் பேச்சை மீறி சந்தோஷ்குமார் இரண்டு பிள்ளைகளையும் அருகில் உள்ள பூங்காவிற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. மேலும், குழந்தைகளை பூங்காவில் விட்டுவிட்டு மனைவிக்கு போன் செய்து குழந்தைகள் இருவரையும் பூங்காவில் விளையாடுவதற்காக விட்டு தான் வேலைக்கு சென்று விட்டதாகவும், அவர்களை வீட்டிற்கு அழைத்து செல்லுமாறும் கூறியுள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362