அதிமுக கவுன்சிலர் படுகொலை...கொலையாளிகளுக்கு காவல்துறை வலைவீச்சு...பதற்றம்.!
அதிமுக கவுன்சிலர் படுகொலை...கொலையாளிகளுக்கு காவல்துறை வலைவீச்சு...பதற்றம்.!
மதுரையில் அதிமுக கவுன்சிலர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் மாவூத்தன்பட்டி ஊராட்சியைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டியன். இவர் அம்மைநாயக்கனூர் பேரூராட்சியில் 10-வது வார்டு உறுப்பினராக நான்கு முறை தொடர்ச்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் லிங்கவாடியில் உள்ள தனது மகனை பார்ப்பதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் சுந்தரபாண்டியன்.