#Breaking: இவர்களுக்கு எல்லாம் ரூ.5 இலட்சம் பரிசு தொகை.. அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் அறிவிப்பு.!
#Breaking: இவர்களுக்கு எல்லாம் ரூ.5 இலட்சம் பரிசு தொகை.. அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் அறிவிப்பு.!
வேளாண் பட்ஜெட் தாக்கலின் போது அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் அறிவித்தவை பின்வறுமாறு.,
2504 கிராமங்களில் தலா 300 குடும்பங்களுக்கு 2 தென்னங்கன்றுகள் வழங்கப்படும். சிறுதானிய பரப்பை அதிகரிக்க 20 மாவட்டங்களில் சிறுதானிய மண்டலம் அமைக்கப்படும்.
5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஊராட்சிகளில் ரூ.230 கோடி செலவில் வேளாண் முன்னேற்ற குழு அமைக்கப்படும். நெல் ஜெயராமன் மரபு பாதுகாப்பு இயக்கத்தின் மூலமாக 196 மெட்ரிக் டன் விதைகள் வழங்கப்பட்டுள்ளன.
நாமக்கல், திருப்பூர் உட்பட 5 மாவட்டங்களில் சிறுதானிய உற்பத்தி மையங்கள் அமைக்கப்படும். கம்பு, கேழ்வரகு, சாமை போன்றவற்றை அதிகம் விளைவிக்கும் விவசயிகளுக்கு ரூ.5 இலட்சம் பரிசு வழங்கப்படும்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362