×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Breaking: இவர்களுக்கு எல்லாம் ரூ.5 இலட்சம் பரிசு தொகை.. அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் அறிவிப்பு.!

#Breaking: இவர்களுக்கு எல்லாம் ரூ.5 இலட்சம் பரிசு தொகை.. அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் அறிவிப்பு.!

Advertisement

வேளாண் பட்ஜெட் தாக்கலின் போது அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் அறிவித்தவை பின்வறுமாறு.,

2504 கிராமங்களில் தலா 300 குடும்பங்களுக்கு 2 தென்னங்கன்றுகள் வழங்கப்படும். சிறுதானிய பரப்பை அதிகரிக்க 20 மாவட்டங்களில் சிறுதானிய மண்டலம் அமைக்கப்படும்.

5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஊராட்சிகளில் ரூ.230 கோடி செலவில் வேளாண் முன்னேற்ற குழு அமைக்கப்படும். நெல் ஜெயராமன் மரபு பாதுகாப்பு இயக்கத்தின் மூலமாக 196 மெட்ரிக் டன் விதைகள் வழங்கப்பட்டுள்ளன. 

நாமக்கல், திருப்பூர் உட்பட 5 மாவட்டங்களில் சிறுதானிய உற்பத்தி மையங்கள் அமைக்கப்படும். கம்பு, கேழ்வரகு, சாமை போன்றவற்றை அதிகம் விளைவிக்கும் விவசயிகளுக்கு ரூ.5 இலட்சம் பரிசு வழங்கப்படும்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu political #Agriculture budget #தமிழ்நாடு அரசியல் #விவசாயம் #உதவித்தொகை
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story