நடிகர் சதீசுக்கு மாலை போட்டு மரியாதை செய்த அமைச்சர் வேலுமணி.!
கோவை மாவட்டம் செட்டிபாளையத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
கோவை மாவட்டம் செட்டிபாளையத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
மாடுபிடி வீரர்களுக்கும், சிறந்த மாடுகளுக்கும் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படுகிறது. முதல் பரிசாக சிறந்த மாடுபிடி வீரருக்கும் மற்றும் சிறந்த காளைக்கும் மாருதி கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 750 மாடுபிடி வீரர்கள் மற்றும் 1000 காளைகள் பங்கேற்றுள்ளனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362