×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பள்ளி பேருந்தில் எடுத்து செல்லப்பட்ட ஆசிட்: வெடித்து சிதறியதால் மாணவ-மாணவிகள் பாதிப்பு.!

பள்ளி பேருந்தில் எடுத்து செல்லப்பட்ட ஆசிட்: வெடித்து சிதறியதால் மாணவ-மாணவிகள் பாதிப்பு.!

Advertisement

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி பேருந்தில் ஆசிட் பாட்டில் எடுத்துச் செல்லப்பட்டதாக தெரிய வருகிறது. 

இந்நிலையில் ஆசிட் பாட்டில் திடீரென வெடித்து விபத்துக்குள்ளாகவே, பேருந்தில் பயணித்த 18 மாணவ - மாணவியருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#கள்ளகுறிச்சி மாவட்டம் #பள்ளி பேருந்து #Latest news #18 students
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story