ஏரியா பசங்க கூட என்னை ட்ரை பண்ணாங்க! ஆனால்? அபிராமி அதிர்ச்சி வாக்குமூலம்!
Abirami statements about her early life
சுந்தரம் என்ற வாலிபருடன் ஏற்பட்ட கள்ள காதலால் தான் பெற்ற இரண்டு பிள்ளைகளையும் பாலில் விஷம் வைத்து கொன்றுவிட்டு தப்பித்து சென்றார் அபிராமி.
பிரியாணி கடையில் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இறந்து குழந்தைகளையும் கொன்று விட்டு காதலன் சுந்தரத்துடன் தப்பித்து செல்ல முயன்ற அபிராமியை போலீசார் நாகர்கோயிலில் கைது செய்தனர்.
இந்நிலையில் தான் ஏன் குழந்தைகளை கொன்றேன் என்றும், தனது கடந்தகால வாழக்கை பற்றியும் வாக்குமூலம் தளித்துள்ளார் அபிராமி. சமூகவலைத்தளம் மூலம்தான் சுந்தரத்துடன் இவர் நட்புவலையை பெரிதாகியுள்ளார்.
ஒரு ஹோட்டலில் வரவேற்பாளராக பணியாற்றிய இவர் மேக்கப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். மேலும் இதைப்பற்றி அவர் கூறுகையில் எனது அழகை பார்த்து எங்கள் ஏரியா பசங்க நெறய பேர் என்ன ட்ரை பண்ணினதாகவும், ஆனால் நான் யாரிடமும் பேசியதுகூட இல்லை என்று வாக்குமூலம் அளித்துள்ளார் அபிராமி.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362