×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வேலியே பயிரை மேயலாமா.? 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த காவல்துறை அதிகாரி.!

வேலியே பயிரை மேயலாமா.? 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த காவல்துறை அதிகாரி.!

Advertisement

தருமபுரி அருகே பென்னாகரத்தில் புகார் வழங்குவதற்காக காவல் நிலையத்திற்கு வந்த 2 குழந்தைகளுக்கு தாயான 17 வயது சிறுமியை காவல்துறை அதிகாரியே மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

2 குழந்தைக்கு தாயான அந்த 17 வயது சிறுமிக்கும், அவரது மாமியாருக்குமிடையில் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆகவே, இந்த விவகாரம் தொடர்பாக புகார் வழங்குவதற்காக காவல் நிலையத்திற்கு வந்த அந்த சிறுமியை ஏரியூர் சப் இன்ஸ்பெக்டர் சகாதேவன் மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

இந்த சம்பவம்  தொடர்பாக சகாதேவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர். இந்த சம்பவம் தர்மபுரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Rape #Crime news #Tamil Crime News #Today Crime News #Dharmapuri
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story