2 குழந்தைகளை கொன்று விட்டு தாய் தற்கொலை... விசாரணையில் வெளிவந்த உண்மை.!
2 குழந்தைகளை கொன்று விட்டு தாய் தற்கொலை... விசாரணையில் வெளிவந்த உண்மை.!

நாமக்கல் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே வெட்டுக்காட்டுபுத்தூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு காதல் திருமணம் ஆகி திவித்(5), தர்ஷன்(3) என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.