கொடூரத்தின் உச்சம்... மகளின் கர்ப்பத்திற்கு காரணமான காம கொடூர தந்தை... 7 மாத தேடுதல் வேட்டைக்கு பிறகு கைது செய்த காவல்துறை.!
கொடூரத்தின் உச்சம்... மகளின் கர்ப்பத்திற்கு காரணமான காம கொடூர தந்தை... 7 மாத தேடுதல் வேட்டைக்கு பிறகு கைது செய்த காவல்துறை.!
திருச்சிலால் குடிய அருகே சொந்த மகளையே கர்ப்பம் ஆக்கிய கொடூர தந்தையை காவல்துறையினர் நீண்ட தேடுதல் வேட்டைக்கு பிறகு கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே 42 வயது கொத்தனார் க்கு 14 வயதில் மகள் இருக்கிறாள். இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில் தனது மகளை தொடர்ந்து மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்து வந்திருக்கிறார். இதன் காரணமாக அந்த சிறுமி கர்ப்பம் அடைந்து இருக்கிறாள்.