×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அவசர ஊர்தியிலேயே 24 வயது இளம்பெண்ணுக்கு பிரசவம்; அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்த பெண்மணி.!

அவசர ஊர்தியிலேயே 24 வயது இளம்பெண்ணுக்கு பிரசவம்; அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்த பெண்மணி.!

Advertisement

மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அழகிய குழந்தையை பெண்மணி பெற்றெடுத்தார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அர்த்தனாரிபாளையம் பகுதியில் தேங்காய் உடைக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருபவர் தில்லையேஸ்வரன். இவரின் மனைவி ஷோபனா (வயது 24). 

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஷோபனாவுக்கு நேற்று பிரசவ வலி ஏற்படவே, அவசர ஊர்தியின் மூலமாக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஷோபனாவுக்கு அவசர ஊர்தியில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து, தாயும்-சேயும் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#திருப்பூர் மாவட்டம் #Tripur district #ambulance #108 #tamilnadu #baby birth #24 years old girl
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story