மாணவிக்கு நீண்ட நாட்களாக அந்த பழக்கம்..! வயிற்று வலி என சோதனை செய்தபோது மருத்துவர்கள் கண்ட காட்சி..! பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!
7th standard girl got pregnant by two men near selam
சேலத்தின் புங்கவாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. கூலி வேலை செய்துவரும் ராஜாவின் மகள் அங்குள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக வயிறு வலிப்பதாக மாணவி கூறிவந்த நிலையில் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர்.
பரிசோதனையில் மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து அவரிடம் விசாரித்ததில் அதே பள்ளியில் படிக்கும் 15 வயது மாணவனை காதலித்ததும், இருவரும் வீட்டில் அடிக்கடி தனிமையில் இருந்ததும் தெரியவந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் இதனை பக்கத்து வீட்டில் வசிக்கும் கல்லூரி மாணவர் கண்டுபிடித்ததுடன், சிறுமியை மிரட்டியே தன்னுடைய ஆசைக்கு இணங்க வைத்துள்ளார்.
இதுகுறித்து காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்ததை அடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், சிறுமியின் வயிற்றில் வளர்வது யார் குழந்தை என DNA பரிசோதனை செய்தபிறகே தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362