×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அட.. ச்சீ.. பிஞ்சு குழந்தையை கூட விட்டு வைக்க மாட்டீங்களா.? ... 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.!

அட.. ச்சீ.. பிஞ்சு குழந்தையை கூட விட்டு வைக்க மாட்டீங்களா.? ... 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.!

Advertisement

பழனி அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த முருகன் என்ற நபர் கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

பழனியைச் சேர்ந்த 7 வயது சிறுமி  தனியாக விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த முருகன் என்ற நபர் சிறுமியை அழைத்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அழுதுள்ளார்.

இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர்  அந்த நபரிடம் இருந்து சிறுமியை மீட்டு  உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் முருகன் என்ற நபரை கைது செய்தனர்.

மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறை அவரை சிறையில் அடைத்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #palani #Crime #Child abuse #one man arrested
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story