×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. 52 வயது முதியவர் கைது.!

3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. 52 வயது முதியவர் கைது.!

Advertisement

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதி சேர்ந்தவர் 52 வயதான சக்தி. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அதன்படி, 8 வயது மதிக்கத்தக்க 3 பள்ளி சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இந்த வழக்கு விசாரணை ஊட்டி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் சக்திக்கு தலா 7 ஆண்டுகள் விதம் 21 ஆண்டுகள் சிறைதண்டனையும், 4500 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Nilgiris #Ooty #Meenchur #harassment #Crime
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story