தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

17 வயது சிறுமி கடத்தி கூட்டு பலாத்காரம்.. 2 பேர் கைது!

17 வயது சிறுமி கடத்தி கூட்டு பலாத்காரம்.. 2 பேர் கைது!

17 years old girl gangraped in vellakovil 2 accused arrested Advertisement

சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சிறு வயது குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

accused

அந்த வகையில் சமீபத்தில் புதுச்சேரியில் 9 வயது சிறுமி ஆர்த்தி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி  பரபரப்பை ஏற்படுத்தி  பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே கடந்த மார்ச் 9-ம் தேதி நடந்த தேர் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கலை நிகழ்ச்சிக்கு 17 வயது சிறுமி சென்றுள்ளார். அப்போது, அங்கு கலை நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த சிறுமியை 6 பேர் கடத்தி சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரை தேடி வந்த நிலையில், 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள 4 குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#accused #Crime #Gang Rapped #harassment #Thirupur #Vellakovil
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story