×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஏண்டா என்ன இப்படி பண்ண... பயங்கர வயிற்று வலியால் துடித்த 10ஆம் வகுப்பு மாணவி... பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி சம்பவம்!!

ஏண்டா என்ன இப்படி பண்ண... பயங்கர வயிற்று வலியால் துடித்த 10ஆம் வகுப்பு மாணவி... பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி சம்பவம்!!

Advertisement

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே 10 வகுப்பு மாணவி ஒருவர் கடுமையான வயிற்று வலியால் துடித்துள்ளார். அதனையடுத்து அந்த மாணவியை அவரது பெற்றோர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்துள்ளனர்.

அப்போது அந்த மாணவி 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் இது குறித்து மாணவியிடம் கேட்டுள்ளனர்‌. அதற்கு மாணவி உடன்பயிலும் 9 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார்.

அதனையடுத்து இச்சம்பவம் குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் அந்த மாணவனை போக்கோ சட்டத்தில் கைது செய்து திருச்சி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#10 th school girl #9 th school boy #Rape #Jayamkondam
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story