×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மார்கழி மாதமும், நடக்காத திருமணமும்... காரணம் என்ன?.!

மார்கழி மாதமும், நடக்காத திருமணமும்... காரணம் என்ன?.!

Advertisement

இந்துக்களின் கலாச்சாரப்படி மார்கழி மாதம் தெய்வீகமான மாதமாக கருதப்படுகிறது. இதனால் இம்மாதத்தில் சுப காரியங்கள் பெருமளவில் நடத்தப்படுவதில்லை. இம்மாதத்தில் விதை விதைக்ககூடாது என்பதும் விவசாயிகளிடம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. 

மார்கழி மாதத்தில் விதை விதைத்தால் விதை உயிர் தன்மையற்று வளராமல் போகும். இதனால் மார்கழியில் திருமணமும் செய்யாமல் தவிர்க்கப்படும். அதேபோல ஆடி மாதத்தினை போல தெய்வங்களை வழிபட அற்புதமான மாதமாக மார்கழி கருதப்படுவதால் திருமணங்கள் பெருவாரியாக செய்யப்படுவதில்லை.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Spirituality #மார்கழி #Latest news #ஆன்மீகம் #திருமணம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story