இங்கிலாந்தை பழிவாங்க அருமையான சந்தர்ப்பம்! சாதிப்பார்களா இந்திய வீரர்கள்
Will india take revenge on semifinal
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வரும் உலககோப்பை தொடரில் கலந்துகொண்ட 10 அணிகளில் இதுவரை 3 அணிகள் அரையிறுதிக்குள் முன்னேறிவிட்டன. நான்காவது அணி நியூசிலாந்தா, பாக்கிஸ்தானா என்பது இன்னும் உறுதியாகவில்லை.
இதுவரை 8 போட்டிகளில் ஆடியுள்ள ஆஸ்திரேலியா 14 புள்ளிகளுடன் முதலிடத்திலும் இந்தியா 13 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன. வரும் சனிக்கிழமை நடைபெறும் கடைசி லீக் போட்டியின் போது தான் எந்த அணி முதலிடத்தை பிடிக்கும் என்பது தெரியவரும். ஒருவேளை ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்காவிடம் தோற்று இந்தியா இலங்கையை வென்றால் இந்திய அணி முதலிடத்தை பிடிக்கும்.
எனவே முதலிடத்தை பிடிக்கும் ஆஸ்திரேலியா நான்காவது இடத்தை பிடிக்கும் நியூசிலாந்து அல்லது பாகிஸ்தானை அரையிறுதியில் எதிர்கொள்ளும். இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் இந்திய அணி இங்கிலாந்தை அரை இறுதியில் எதிர்கொள்ளும்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362