நேற்றைய போட்டியில் நடுவர்களிடம் கோபப்பட்ட தோனி.! என்ன காரணம்.?
MS Dhoni angry on umpire
2020 ஐபிஎல் தொடரின் நான்காவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது . நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்திருந்தது.
ராஜஸ்தான் அணியின் டாம் குரான் 9 பந்துகளில் 10 ரன்களை எடுத்திருந்த நிலையில், அவருக்கு கொடுக்கப்பட்ட அவுட் சர்ச்சையை ஏற்படுத்தியது. 18வது ஓவரின் 5வது பந்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சாஹர் வீசினார். அந்தப் பந்து குரானின் பேட்டில் பட்டு, தோனியின் கைக்கு கேட்ச் போனது போலஇருந்ததால் தோனியும், சாஹரும் அவுட் கேட்டனர் இதையடுத்து இரண்டு நடுவர்கள் ஆலோசித்து அவுட் என அறிவித்தனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362