3ஆவது டி20: யாரும் எதிர்பார்க்காத மாற்றத்துடன் களமிறங்கும் இந்தியா..! டாஸ் வென்று பவுலிங் தேர்வு
3ஆவது டி20: யாரும் எதிர்பார்க்காத மாற்றத்துடன் களமிறங்கும் இந்தியா..! டாஸ் வென்று பவுலிங் தேர்வு
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 ஆவது டி20 போட்டியானது இந்திய நேரப்படி மாலை 9:30 மணிக்கு துவங்குகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்தப்போட்டியில் ரவீந்திர ஜடேஜாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு தீபக் ஹூடா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த முடிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362