சசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.! உசிலம் பட்டியில் பரபரப்பு போஸ்டர்.!
சசிகலாவுக்கு ஆதரவாக ஒய்வு பெற்ற காவல்துறையினர் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார் என கூறப்பட்டு வந்தது. அவர் வருகின்ற சட்டசபை தேர்தலுக்கு முன்னர் எப்படியும் வெளியே வந்து விடுவார் என்ற காரணத்தால், அவரது வருகை தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் சசிகலா விடுதலை குறித்து அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கூறுகையில், சசிகலா இந்த வாரம் விடுதலை ஆவார் என தெரிவித்துள்ளார். இதனால், சசிகலா வருகைக்காக அமமுகவினர் மற்றும் அதிமுகவினர் உச்சகட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362