×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Breaking: ஓ.பன்னீர் செல்வம் மகன் எம்.பி ரவீந்திரநாத் வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!

#Breaking: ஓ.பன்னீர் செல்வம் மகன் எம்.பி ரவீந்திரநாத் வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!

Advertisement

கடந்த 2018ல் நடைபெற்ற மக்களவை தேர்தலின்போது, அதிமுக தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தாலும், தேனி மக்களவை தொகுதியை கைப்பற்றியது. 

அந்த தொகுதியில் அன்றைய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டு வெற்றி அடைந்தார். அவரின் வெற்றி முறைகேடானது என தொகுதியின் வாக்காளர் மிலானி என்பவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்நிலையில், இன்று இவ்வழக்கு விசாரணை நிறைவு பெற்று தீர்ப்பு வாசிக்கப்பட்ட நிலையில், தேனி மக்களவை தொகுதியின் வேட்பாளராக ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது" என நீதிபதி எஸ்.எஸ். சுந்தர் அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu political #Latest news #தமிழ்நாடு அரசியல் #ops
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story